Friday, July 18, 2008

இப்பவே கண்ண கட்டுது...

உறுப்படியா இன்னும் ஒரு பதிவு கூட போடல... ஆனா என்னையும் மதிச்சி 100 ஹிட் என் ப்லாகுக்கு கெடசிருக்கு... நல்லா இருக்குய்யா நல்லா இருக்கு.. இதயல்லாம் நெனச்சு மனசு சந்தோசப் பட்டாலும் உள்ள ஏதோ ஒரு சோகம் உருண்டு கிட்டு கெடக்கு... அது என்னானு கேக்குறீங்களா... சொல்றேன்.. அதுக்குள்ள அவசரம்...

நானும் எழுத போறேணு ஆரம்பிச்சி ஏதேதோ எழுத ஆரம்பிச்சேன்... என்ணயும் மதிச்சி அண்ணன் KD இல்ல இல்ல DK ஒரு பின்னூட்டம் வேற போட்டுட்டாரு... அதுக்கு பயந்தாவது ஒழுங்கா எழுதணும் னு யோசிச்சா ஒண்ணும் சிக்க மாட்டேங்குது... கூகல் ல தேடலாம் ணாலும் மனசு எடம் குடுக்க மாட்டேங்குது...

அதனால ப்லாக் எழுதுரெத முழு நேர வேலையா ஆக்கலாம் னு முடிவு பண்ணிட்டேன்... முழு நேரம் உக்காந்தா மட்டும் தோனவா போகுது னு என் வீட்டுக்கார அம்மா கேக்கறது கொஞ்சம் நக்கலா இருந்தாலும்... வேற வழி இல்ல.. எனக்கும் பொழுது போகணும் இல்லயா...

அதனால கண்டிப்பா இன்னும் அதிகமா எழுதுவேன்... யாருப்பா அங்க அலறது. ஓய் என்னா அழுகாக்சு... அழ பிடாது...

நீங்க பாட்டுக்கு படிங்க நான் பாட்டுக்கு எழுதறேன்... என்ன நான் சொல்றது... வரட்டுமா...

1 comments:

said...

ennaiyum kevala paduthittiya.

Good going... You can improve