நேத்து நைட் வரை மக்களின் வரவு எண்ணிக்கை 1000 தை தொடலை. அதனால காலைல எழுந்து 1000 நண்பர்களுக்கும் நன்றி சொல்லலாம் னு பாத்தா காலைல 1300 தாண்டி இருந்தது. இது கொஞ்சம் லேட் டான பதிவு தான். ஆனாலும் இதயத்தில் இருந்து.
இதுவரை எழுதிய பதிவுகள் அல்லது பதிவுகள் மாதிரியாணவை - 20.
என்ணயும் மதிச்சி என்னோட பதிவுகள படிச்சது மட்டும் இல்லாம பின்னூட்டம் எழுதிய
கார்த்திக்
செல்வகுமார்
சித்ரா லக்ஷ்மி
ரவிகுமார்
மதங்கி மூமு
தமிழ்நெஞ்சம்
ஹிசுபாஷ்
துளசி கோபால்
பாபு
பழமை பேசி
ஆட்காட்டி
மறவை யூத் க்லப்
கோபாலகிரிஷ்னன் (சிறப்பு நன்றி :))
ஆகிய அத்துணை நல்லுள்ளங்களுக்கும் நன்றி.
பின்னொட்டம் பதியா விடினும் இங்கு வருகை தந்து என்னை ஊக்க படுத்திய அனைவருக்கும் நன்றி. என் எழுத்துகளை எவ்வாறு மேன் படுத்தலாம் என்று அறிய உங்கள் விமர்சனங்களை வரவேர்கிறேன்.
சேவை தொடரும்...
Saturday, November 8, 2008
Friday, November 7, 2008
உண்ணாவிரதமும் சில தமாஷ்களும்...
உணர்வை காட்டுகிற உண்ணாவிரதம்தான். இதிலேயும் சில தமாஷ்கள் அரங்கேறின.விஜய் பேசும்போது, இலங்கையில் உடனே போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தனது ரசிகர்கள் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்றார். இன்னும் 24 மணி நேரத்திற்குள் குறைந்தது ஒரு கோடி தந்தியாவது அவருக்கு போய் சேர வேண்டும் என்றார். தமாஷ் என்னவென்றால், இவர் பேசியது சனிக்கிழமை பிற்பகலில். மாலை ஆறு மணியோடு பல ஊர்களில் தந்தி ஆபிசை மூடி விடுவார்கள். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. முழு விடுமுறை. இந்த நிலையில் 24 மணி நேர கெடு கொடுத்த விஜயின் யோசனையை எப்படி எடுத்துக் கொள்வது?
ராதாரவியின் பேச்சில் விஜய் பேச்சை விடவும் தமாஷ். ஈழத் தமிழர்களை இலங்கைவாழ் இந்தியர்கள் என்று அழைக்க வேண்டுமாம். அப்படி அழைத்தால் இந்தியா உதவும் என்றார். நல்லவேளையாக பின்னாலேயே பேச வந்த திருமாவளவன், வரலாற்றை எடுத்துச் சொல்லி ராதாரவிக்கு புரிய வைத்தார். இலங்கையை பொறுத்தவரை வந்தேறிகள் என்பது சிங்களர்கள்தான். வேண்டுமென்றால் சிங்களவர்களை ‘இலங்கை வாழ் இந்தியர்கள்’ என்று அழைக்கலாம். ஏனென்றால், இந்திய அரசு அவர்களுக்குதான் மறைமுக உதவி செய்கிறது என்றார் காட்டமாக!
மெயில் ஃபார்வர்ட் ங்க இது.. எனக்கும் விஜய் க்கும் எந்த தனிப்பட்ட முன் விரோதமும் இல்லை.. குற்றம் குறை இருந்தால் மன்னியுங்கள்
ராதாரவியின் பேச்சில் விஜய் பேச்சை விடவும் தமாஷ். ஈழத் தமிழர்களை இலங்கைவாழ் இந்தியர்கள் என்று அழைக்க வேண்டுமாம். அப்படி அழைத்தால் இந்தியா உதவும் என்றார். நல்லவேளையாக பின்னாலேயே பேச வந்த திருமாவளவன், வரலாற்றை எடுத்துச் சொல்லி ராதாரவிக்கு புரிய வைத்தார். இலங்கையை பொறுத்தவரை வந்தேறிகள் என்பது சிங்களர்கள்தான். வேண்டுமென்றால் சிங்களவர்களை ‘இலங்கை வாழ் இந்தியர்கள்’ என்று அழைக்கலாம். ஏனென்றால், இந்திய அரசு அவர்களுக்குதான் மறைமுக உதவி செய்கிறது என்றார் காட்டமாக!
மெயில் ஃபார்வர்ட் ங்க இது.. எனக்கும் விஜய் க்கும் எந்த தனிப்பட்ட முன் விரோதமும் இல்லை.. குற்றம் குறை இருந்தால் மன்னியுங்கள்
வைகோ = கைய்ப்புள்ள
இந்த கதையை சுருங்க சொன்னாலும் 100 வரி வரும் என்பதால் மிகவும் சுருக்கி சொல்லி இருக்கேன்.
இந்திய இறையான்மை குலையும் விதமா பேசிய வைகோ வும் அவை தலைவர் கண்ணப்பனும் கைது செய்ய பட்டனர்.. இது அக்டோபர் 23 அன்று வெளி வந்த செய்தி. நேற்று மாலை இவர்கள் இருவரும் விடுதலை செய்ய பட்டனர்…
இது குறித்து வைகோ அய்யா நீதிபதி அய்யா விடம் கூறியது…
நான் இலங்கை தமிழர் களுக்காக ஆயுதத்தை ஏந்துவேன் என்று சொன்னது வாய் மொழி வார்த்தையே. வாய்மொழி ஆதரவு தெரிவித்து பேசியது குற்றம் ஆகாது. ஆயுதத்தை எடுத்தால் தான் குற்றம் னு அழகா விசயத்தை போட்டு உடைச்சார்.
அருமை அருமை.. இத்தனை நாளா மேடை ல வாய் கிழிய பேசிட்டு, சுத்தி இருக்கறவனயும் ஏத்தி விட்டுட்டு இப்ப பாத்திங்களா மக்களே இவரோட பல்டிய. வடிவேலு range கு சொல்லணும் னா “பேட்சு பேச்சா இருக்கணும்.. கோட்ட தாண்டி நான் போகவே இல்லனு” னு வைகோ கதறி இருக்கார். இந்த சிறை காவல் ல இருந்து தப்பிக்கரதுக்கு இப்படி அந்தர் பல்டி அடிச்ச வைகோ வ என்ன னு சொல்றது. வாய் கோ னு தான் சொல்லணும்.
ஒரு வேலை இவர அரெஸ்ட் செய்யாம இருந்து இருந்தா, இவரோட வார்த்தையை நம்பி பல தொண்டர்கள் கெளம்பி இருப்பாங்க. இலங்கை தமிழர்களுக்கு இத்தனை நாள் ஆதரவ பேசிய ஒரு தலைவன் கைய்ப்புள்ள ஆன கதை இதுவே.
இந்திய இறையான்மை குலையும் விதமா பேசிய வைகோ வும் அவை தலைவர் கண்ணப்பனும் கைது செய்ய பட்டனர்.. இது அக்டோபர் 23 அன்று வெளி வந்த செய்தி. நேற்று மாலை இவர்கள் இருவரும் விடுதலை செய்ய பட்டனர்…
இது குறித்து வைகோ அய்யா நீதிபதி அய்யா விடம் கூறியது…
நான் இலங்கை தமிழர் களுக்காக ஆயுதத்தை ஏந்துவேன் என்று சொன்னது வாய் மொழி வார்த்தையே. வாய்மொழி ஆதரவு தெரிவித்து பேசியது குற்றம் ஆகாது. ஆயுதத்தை எடுத்தால் தான் குற்றம் னு அழகா விசயத்தை போட்டு உடைச்சார்.
அருமை அருமை.. இத்தனை நாளா மேடை ல வாய் கிழிய பேசிட்டு, சுத்தி இருக்கறவனயும் ஏத்தி விட்டுட்டு இப்ப பாத்திங்களா மக்களே இவரோட பல்டிய. வடிவேலு range கு சொல்லணும் னா “பேட்சு பேச்சா இருக்கணும்.. கோட்ட தாண்டி நான் போகவே இல்லனு” னு வைகோ கதறி இருக்கார். இந்த சிறை காவல் ல இருந்து தப்பிக்கரதுக்கு இப்படி அந்தர் பல்டி அடிச்ச வைகோ வ என்ன னு சொல்றது. வாய் கோ னு தான் சொல்லணும்.
ஒரு வேலை இவர அரெஸ்ட் செய்யாம இருந்து இருந்தா, இவரோட வார்த்தையை நம்பி பல தொண்டர்கள் கெளம்பி இருப்பாங்க. இலங்கை தமிழர்களுக்கு இத்தனை நாள் ஆதரவ பேசிய ஒரு தலைவன் கைய்ப்புள்ள ஆன கதை இதுவே.
Thursday, November 6, 2008
நீங்களுமா? சங்கதுல சேருங்க !!!
sssssshhhhhh! அப்பா ஒவ்வொரு முறையும் என்ன எழுதலாம் னு ஒரு முடிவுக்கு வறதுக்குள்ள பசு மாடு பண்ணி குட்டி ஆன கதையா போச்சு. இதுல பாக்குறவங்க எல்லாம் இங்கிலிப்பீஸ் எழுத முயற்சி பண்ணுங்க நாங்களும் படிக்கறோம் னு டைலாக் வேற. டேய்..! எனக்கு தமிழ் லையே தப்பு தப்பா தாண்டா எழுத வரும்.. என்ன நம்பாதீங்க டா னு சொன்னா துன்னடக்கம்(ஸாரீ பா thannadakkam னு தான் எழுதணும் னு நினச்சேன்) உள்ள தங்க கம்பி நீங்கனு சொல்றாங்க…போகட்டும் போகட்டும்…உண்மை தெரிய வர அன்னிக்கி ஃபீல் பண்ணுவாங்க!!!!
மேட்டருக்கு வருவோம்…அடப்பாவி அப்ப மேல சொன்னதெல்லாம் என்னடா னு நீங்க கேக்கலாம். நான் முன்னாடி முன்னாடி போகணும் னு நினைக்கறேன் நீங்க பின்னாடி பின்னாடி போறீங்களே (நன்றி தலைவர்). அதெல்லாம் சும்மா பா.. ஆவ்வ்வ்...
என்னுடைய தற்போதைய அவல நிலையை உரைப்பதே இந்த பதிவின் நோக்கம். யாரையும் விமர்சிப்பது அல்ல.தெரிஞ்சோ தெரியாமலோ என்னையும் நம்பி ஒருத்தன் வேலை குடுத்துட்டாண். அதுவும் உனக்கு இருக்கற அறிவுக்கு (அட ஆண்டவா…), நீ சென்னை பட்டினம் ல ஆணி புடுங்க வேணாம். நேரடியா வாஷிங்டன் பட்டினத்துக்கு போனு அனுப்பி வட்சாங்க.
அடப்பாவி அடப்பாவி, அங்க இருந்தப்ப வாவது வேலை ஒண்ணு இருந்ததே டா.. இங்க வந்து அதுவும் போச்சே னு நொந்து நூடல்ஸ் ஆயிட்டு இருந்த ஒரு மதிய நேரம் அது (அது என்றால் இந்த பதிவு போடரதுக்கு ஒரு 5 நிமிசம் முன்னாடி). சரி நாம அனுபவிக்கர இந்த தியான நிலய நாம மட்டும்தான் அனுபவிக்கரோமா இல்ல நம்மள மாதிரி இன்ன பிற மக்கள் இருக்காங்களா னு தெரிஞ்சிக்கவே இந்த பதிவு.
IT துறைல பூந்ததுல இருந்து சூரியன பாக்கற வேலை போச்சு. கௌண்டர் சொல்றது மாதிரி நாம எதுக்கு சூரியன பாக்கணும்? அவளோ அக்கறை இருந்தா சூரியன் என்ன வந்து பாக்கட்டும்னு நிதானமா 8 மணிக்கு எழுதிருச்சி, காலை கடங்கல தவனை முறை ல முடிச்சி ஆஃபீஸ்க்கு வேக வேகமாய் 9 கு போனா… நெறைய வேலை இருக்கும் னு நீங்க நினைக்கலாம்…அப்படி எல்லாம் நீங்க நினைச்சா அந்த நினைப்ப அப்படியே அடி மனசுல போட்டு புதைசுடுங்க.
அடுத்த ப்ராஜெக்ட் ரிலீஸ் கு இன்னும் 1 மாசம் இருக்கறதால இந்த மாசம் முழுவதும், தியான நிலயை அனுசரிக்கணும் னு ஆபீஸ் ல சொல்லிட்டாங்க. அதனால, தினமலர், இந்தியா க்லிட்ஸ் னு ஆரம்பிச்சி ஒரு 11:30 வரை உலக செய்திகளை உள்வாங்கி கொண்டிருப்பேன். சும்மா இருந்தா சோம்பேறி னு ஆத்தா சொல்லி இருக்கு.
அடடா மணி 11:30 ஆச்சே, அம்மணி வீட்டில காத்துட்டு இருக்குமே னு அங்க இருந்து ஆரம்பிச்சி வீட்டுக்கு போய் அம்மணி செஞ்ச அருமையான(அய்யோ அய்யோ) உணவ சாப்புட்டுட்டு மணிய பாத்தா 12:10 தான் ஆகி இருக்கும். புள்ளையாண்டான் கூட கொஞ்ச நேரம் ஆட்டம் போட்டுட்டு ஆஃபீஸ் ல விட்ட வேலைய தொடர 1 மணிக்கு வந்து சேர.
அதுக்கு அப்பறம் ஆரம்பிக்கும் பாருங்க.. தமிழ் மனம் ல பூந்து நேரம் போரதே தெரியாம பூந்து விளையாடீட்டு இருப்பேன். இந்த வேலை பழுவுள சில பல மக்கள் கூட சாட்டிங்க் வேற. இவளோ சீரியஸா வேலை செய்யரப்ப நம்ம பாருக் வந்து மச்சி போலாமா னு கேட்டப்பபறம் தான் மணி 5 ஆச்சு னு தெரியவரும். இதுக்கு மேல இங்க என்ன வேலை. எக்ஸ்ட்ரா டைம் வேலை செயரதுக்கு சம்பளம் எக்ஸ்ட்ரா தாறாங்களா என்ன. உள்ள சம்பளமே ஒழுங்கா தர மாட்டேங்கறாங்க (நன்றி கௌண்டர்).
அங்க இருந்து வண்டி எடுத்து ஐ-405 (அய்யய்யோ ட்ராப்பிக் ல மாட்டி நாளைக்கு தான் வீடு போய் சேர முடியும். அதனால இன்னிக்கி வேற ரூட் ல போலாம்) இல்ல லோகல் ரூட் எடுத்து வீட்டுக்கு போனா, நல்ல தூங்கிட்டு இருக்கற குட்டி பையனா எழுப்பி விட்டு அம்மணிக்கு வேலை வச்சிட்டு ரெஸ்ட் எடுத்தா வரும் சுகம் இருக்கு பாருங்க…அத அனுபவிக்கரவங்களுக்கு தான் தெரியும்…
ஒரு நாள் ரெண்டு நாள் தான அட்ஜஸ்ட் பண்ணிக்கோ னு நீங்க சொல்லலாம். வருசத்துல முக்கவாசி இப்படி தான் போய்ட்டு இருக்கு. சும்மா இருந்து பாரும் சிரமம் புரியும். என்ன மாதிரி சும்மா இருந்து டையர்ட் ஆயிட்டு இருக்கற அனைத்து நல் உள்ளங்களுக்கும் இந்த பதிவு ஒரு சமர்ப்பணம். ஏண்டா உனக்கு வேற வேலையே இல்லயா னு நீங்க கேக்கலாம். கிறுக்கு பைய புள்ள, ஃபுல்லா படிச்சிட்டு கேள்விய பாரு.
மேட்டருக்கு வருவோம்…அடப்பாவி அப்ப மேல சொன்னதெல்லாம் என்னடா னு நீங்க கேக்கலாம். நான் முன்னாடி முன்னாடி போகணும் னு நினைக்கறேன் நீங்க பின்னாடி பின்னாடி போறீங்களே (நன்றி தலைவர்). அதெல்லாம் சும்மா பா.. ஆவ்வ்வ்...
என்னுடைய தற்போதைய அவல நிலையை உரைப்பதே இந்த பதிவின் நோக்கம். யாரையும் விமர்சிப்பது அல்ல.தெரிஞ்சோ தெரியாமலோ என்னையும் நம்பி ஒருத்தன் வேலை குடுத்துட்டாண். அதுவும் உனக்கு இருக்கற அறிவுக்கு (அட ஆண்டவா…), நீ சென்னை பட்டினம் ல ஆணி புடுங்க வேணாம். நேரடியா வாஷிங்டன் பட்டினத்துக்கு போனு அனுப்பி வட்சாங்க.
அடப்பாவி அடப்பாவி, அங்க இருந்தப்ப வாவது வேலை ஒண்ணு இருந்ததே டா.. இங்க வந்து அதுவும் போச்சே னு நொந்து நூடல்ஸ் ஆயிட்டு இருந்த ஒரு மதிய நேரம் அது (அது என்றால் இந்த பதிவு போடரதுக்கு ஒரு 5 நிமிசம் முன்னாடி). சரி நாம அனுபவிக்கர இந்த தியான நிலய நாம மட்டும்தான் அனுபவிக்கரோமா இல்ல நம்மள மாதிரி இன்ன பிற மக்கள் இருக்காங்களா னு தெரிஞ்சிக்கவே இந்த பதிவு.
IT துறைல பூந்ததுல இருந்து சூரியன பாக்கற வேலை போச்சு. கௌண்டர் சொல்றது மாதிரி நாம எதுக்கு சூரியன பாக்கணும்? அவளோ அக்கறை இருந்தா சூரியன் என்ன வந்து பாக்கட்டும்னு நிதானமா 8 மணிக்கு எழுதிருச்சி, காலை கடங்கல தவனை முறை ல முடிச்சி ஆஃபீஸ்க்கு வேக வேகமாய் 9 கு போனா… நெறைய வேலை இருக்கும் னு நீங்க நினைக்கலாம்…அப்படி எல்லாம் நீங்க நினைச்சா அந்த நினைப்ப அப்படியே அடி மனசுல போட்டு புதைசுடுங்க.
அடுத்த ப்ராஜெக்ட் ரிலீஸ் கு இன்னும் 1 மாசம் இருக்கறதால இந்த மாசம் முழுவதும், தியான நிலயை அனுசரிக்கணும் னு ஆபீஸ் ல சொல்லிட்டாங்க. அதனால, தினமலர், இந்தியா க்லிட்ஸ் னு ஆரம்பிச்சி ஒரு 11:30 வரை உலக செய்திகளை உள்வாங்கி கொண்டிருப்பேன். சும்மா இருந்தா சோம்பேறி னு ஆத்தா சொல்லி இருக்கு.
அடடா மணி 11:30 ஆச்சே, அம்மணி வீட்டில காத்துட்டு இருக்குமே னு அங்க இருந்து ஆரம்பிச்சி வீட்டுக்கு போய் அம்மணி செஞ்ச அருமையான(அய்யோ அய்யோ) உணவ சாப்புட்டுட்டு மணிய பாத்தா 12:10 தான் ஆகி இருக்கும். புள்ளையாண்டான் கூட கொஞ்ச நேரம் ஆட்டம் போட்டுட்டு ஆஃபீஸ் ல விட்ட வேலைய தொடர 1 மணிக்கு வந்து சேர.
அதுக்கு அப்பறம் ஆரம்பிக்கும் பாருங்க.. தமிழ் மனம் ல பூந்து நேரம் போரதே தெரியாம பூந்து விளையாடீட்டு இருப்பேன். இந்த வேலை பழுவுள சில பல மக்கள் கூட சாட்டிங்க் வேற. இவளோ சீரியஸா வேலை செய்யரப்ப நம்ம பாருக் வந்து மச்சி போலாமா னு கேட்டப்பபறம் தான் மணி 5 ஆச்சு னு தெரியவரும். இதுக்கு மேல இங்க என்ன வேலை. எக்ஸ்ட்ரா டைம் வேலை செயரதுக்கு சம்பளம் எக்ஸ்ட்ரா தாறாங்களா என்ன. உள்ள சம்பளமே ஒழுங்கா தர மாட்டேங்கறாங்க (நன்றி கௌண்டர்).
அங்க இருந்து வண்டி எடுத்து ஐ-405 (அய்யய்யோ ட்ராப்பிக் ல மாட்டி நாளைக்கு தான் வீடு போய் சேர முடியும். அதனால இன்னிக்கி வேற ரூட் ல போலாம்) இல்ல லோகல் ரூட் எடுத்து வீட்டுக்கு போனா, நல்ல தூங்கிட்டு இருக்கற குட்டி பையனா எழுப்பி விட்டு அம்மணிக்கு வேலை வச்சிட்டு ரெஸ்ட் எடுத்தா வரும் சுகம் இருக்கு பாருங்க…அத அனுபவிக்கரவங்களுக்கு தான் தெரியும்…
ஒரு நாள் ரெண்டு நாள் தான அட்ஜஸ்ட் பண்ணிக்கோ னு நீங்க சொல்லலாம். வருசத்துல முக்கவாசி இப்படி தான் போய்ட்டு இருக்கு. சும்மா இருந்து பாரும் சிரமம் புரியும். என்ன மாதிரி சும்மா இருந்து டையர்ட் ஆயிட்டு இருக்கற அனைத்து நல் உள்ளங்களுக்கும் இந்த பதிவு ஒரு சமர்ப்பணம். ஏண்டா உனக்கு வேற வேலையே இல்லயா னு நீங்க கேக்கலாம். கிறுக்கு பைய புள்ள, ஃபுல்லா படிச்சிட்டு கேள்விய பாரு.
Monday, November 3, 2008
வந்துட்டான் யா வந்துட்டான் யா....!
அக்டோபர் 11 2008, என் வாழ்க்கையில மறக்க முடியாத நாள். என்ன னு கேக்குறீங்களா..? சொல்றேன்.. தேதி சொன்ன உடனே அவசரம். தேதி சொன்னவனுக்கு மீதி சொல்ல தெரியாதா?
அன்னைக்குதான், 24 வயசு ஆனாலும் மனசலவுக்கு சின்ன புள்ளையா இருக்கற இந்த கோப்பிக்கு இன்னொரு சின்ன பையன் பிறந்த நாள். ஹே நான் அப்பா ஆகிட்டேன் அப்பா ஆகிட்டேன் அப்பா ஆகிட்டேன்.
காலைல 7 மணிக்கு ஹாஸ்பிடல் போய், மணி 2:27 PM ஆச்சு குழந்தை பிறக்க. ஆனாலும் நம்ம ஊரு பசங்க ரொம்ப மோசம் பா. கல்யாணம் ஆகி அமெரிக்கா போன அன்னிக்கி இருந்து, குழந்தை பொறந்தா citizen na குழந்தை பொறந்தா citizen na னு கேள்வி கேட்டு ஒரே இம்சை பா. Citizenship என்னோட டார்கெட் இல்லப்பா னு சொன்னாலும் நம்ப மாட்டேங்கறாங்க. அத விடுங்க இது வா முக்கியம்.
Back to the topic. ஒரு வழியா குழந்தை பொறந்தார். அப்படியே மூக்கும் முழியும் அப்பாவே. மூக்கும் முழியும் மட்டுமா. ஜாதகம் கூட. இது வரை ரெண்டு லூசுங்க லூசு தனமா பல வேலைகள் செஞ்சாலும் அது லூசுதனமா தெரியல. ஏன்னா லூசுங்க குள்ள இருந்த அலைவரிசை அப்படி. இப்ப அத கவனிக்க சிங்க குட்டி வந்துட்டான். விடுவமா நாங்க, terror family.
ஆண்டவா இந்த பச்ச புள்ளைய காப்பாத்து.
சொல்ல மறந்துட்டேனே பையன் பேரு ISHANTH.
அன்னைக்குதான், 24 வயசு ஆனாலும் மனசலவுக்கு சின்ன புள்ளையா இருக்கற இந்த கோப்பிக்கு இன்னொரு சின்ன பையன் பிறந்த நாள். ஹே நான் அப்பா ஆகிட்டேன் அப்பா ஆகிட்டேன் அப்பா ஆகிட்டேன்.
காலைல 7 மணிக்கு ஹாஸ்பிடல் போய், மணி 2:27 PM ஆச்சு குழந்தை பிறக்க. ஆனாலும் நம்ம ஊரு பசங்க ரொம்ப மோசம் பா. கல்யாணம் ஆகி அமெரிக்கா போன அன்னிக்கி இருந்து, குழந்தை பொறந்தா citizen na குழந்தை பொறந்தா citizen na னு கேள்வி கேட்டு ஒரே இம்சை பா. Citizenship என்னோட டார்கெட் இல்லப்பா னு சொன்னாலும் நம்ப மாட்டேங்கறாங்க. அத விடுங்க இது வா முக்கியம்.
Back to the topic. ஒரு வழியா குழந்தை பொறந்தார். அப்படியே மூக்கும் முழியும் அப்பாவே. மூக்கும் முழியும் மட்டுமா. ஜாதகம் கூட. இது வரை ரெண்டு லூசுங்க லூசு தனமா பல வேலைகள் செஞ்சாலும் அது லூசுதனமா தெரியல. ஏன்னா லூசுங்க குள்ள இருந்த அலைவரிசை அப்படி. இப்ப அத கவனிக்க சிங்க குட்டி வந்துட்டான். விடுவமா நாங்க, terror family.
ஆண்டவா இந்த பச்ச புள்ளைய காப்பாத்து.
சொல்ல மறந்துட்டேனே பையன் பேரு ISHANTH.
சும்மா இருந்தா இப்படித்தான்..!
என்னப்பா இது..
ஒரு மாசத்துக்கு மேல ஆகுது. பதிவு போட மேட்டர் சிக்க மாட்டேங்குது. எழுத மேட்டர் தேடினா ரஜினி, இலங்கை தமிழர், ரித்தீஸ் னு இவங்க 3 பேரு மட்டும் தான் தோணுது. வேற ஏதாவது எழுதினாலும் படிக்க மாட்டேங்கறாங்க. ஆஃபீஸ் ல மேயர அளவுக்கு புல்லும் இல்ல.
இப்படி ஏகப்பட்ட சமாச்சாரம் போட்டு வெறுப்ப கெளப்ப இப்ப நான் என்ன பண்றது னு மாதவன் லெவெல் கு ஒரு கேள்வி கேட்டேன். ஆனா பாருங்க கொஞ்சம் சத்தமா கேட்டுடேன். அதுக்காக இப்படியா டா. எல்லாரும் சும்மா இருக்கற வேலைய விட்டுட்டு இப்படியா திரும்பி பாக்குறது. போங்க பா போங்க னு சொல்லிட்டு டாப்பிக் கெடைக்குதானு மறுபடியும் உக்காந்து யோசிக்க ஆரம்பிச்சி இருக்கேன்… நீங்க போய்ட்டு அடுத்த பதிவு போடராப்ப வாங்க.
ஒரு மாசத்துக்கு மேல ஆகுது. பதிவு போட மேட்டர் சிக்க மாட்டேங்குது. எழுத மேட்டர் தேடினா ரஜினி, இலங்கை தமிழர், ரித்தீஸ் னு இவங்க 3 பேரு மட்டும் தான் தோணுது. வேற ஏதாவது எழுதினாலும் படிக்க மாட்டேங்கறாங்க. ஆஃபீஸ் ல மேயர அளவுக்கு புல்லும் இல்ல.
இப்படி ஏகப்பட்ட சமாச்சாரம் போட்டு வெறுப்ப கெளப்ப இப்ப நான் என்ன பண்றது னு மாதவன் லெவெல் கு ஒரு கேள்வி கேட்டேன். ஆனா பாருங்க கொஞ்சம் சத்தமா கேட்டுடேன். அதுக்காக இப்படியா டா. எல்லாரும் சும்மா இருக்கற வேலைய விட்டுட்டு இப்படியா திரும்பி பாக்குறது. போங்க பா போங்க னு சொல்லிட்டு டாப்பிக் கெடைக்குதானு மறுபடியும் உக்காந்து யோசிக்க ஆரம்பிச்சி இருக்கேன்… நீங்க போய்ட்டு அடுத்த பதிவு போடராப்ப வாங்க.
Subscribe to:
Comments (Atom)