Monday, November 3, 2008

சும்மா இருந்தா இப்படித்தான்..!

என்னப்பா இது..

ஒரு மாசத்துக்கு மேல ஆகுது. பதிவு போட மேட்டர் சிக்க மாட்டேங்குது. எழுத மேட்டர் தேடினா ரஜினி, இலங்கை தமிழர், ரித்தீஸ் னு இவங்க 3 பேரு மட்டும் தான் தோணுது. வேற ஏதாவது எழுதினாலும் படிக்க மாட்டேங்கறாங்க. ஆஃபீஸ் ல மேயர அளவுக்கு புல்லும் இல்ல.
இப்படி ஏகப்பட்ட சமாச்சாரம் போட்டு வெறுப்ப கெளப்ப இப்ப நான் என்ன பண்றது னு மாதவன் லெவெல் கு ஒரு கேள்வி கேட்டேன். ஆனா பாருங்க கொஞ்சம் சத்தமா கேட்டுடேன். அதுக்காக இப்படியா டா. எல்லாரும் சும்மா இருக்கற வேலைய விட்டுட்டு இப்படியா திரும்பி பாக்குறது. போங்க பா போங்க னு சொல்லிட்டு டாப்பிக் கெடைக்குதானு மறுபடியும் உக்காந்து யோசிக்க ஆரம்பிச்சி இருக்கேன்… நீங்க போய்ட்டு அடுத்த பதிவு போடராப்ப வாங்க.

0 comments: